Tuesday, August 25, 2009

நீ

இரவின் தனிமையில்மூடிய இமைகளையும் தாண்டிகன்னங்களிள் உறைந்து போகும்உன் நினைவு துளிகள்என்ன செய்துக்கொண்டிருப்பாய் சிந்திப்பதிலேயேவிடிந்து விடுகிறது என் எல்லா இரவுகளூம்இனி நினைக்கவே கூடாது என்ற தீர்மானத்துடன்பக்கமே நின்றாலும் யாதர்த்தமாய் உன் குரல்கேட்கும் போது என்னையும் மீறிஉன்னை செல்லமாய் கொஞ்ச உதடுவரைஒடிவரும் வார்த்தைகளைமரண அவஸ்தையோடுதிருப்பி அனுப்பும் போதுவலி தாங்காமல் கதறிஅழும் இந்த கோழை மனதின்சத்தங்கள் உனக்கு கேட்காமலேயேபோய்விடுகிறது.....

No comments:

Post a Comment